tag:blogger.com,1999:blog-2288713087099361673.post5377182244918012648..comments2020-03-19T04:19:02.954-07:00Comments on சாணக்யன் கூறுகிறார்:: ஆணுக்குப் பெண் சமமா?Chanakyanhttp://www.blogger.com/profile/00883420272474605380noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2288713087099361673.post-11535613724810343882008-01-25T18:12:00.000-08:002008-01-25T18:12:00.000-08:00வால் பையன் அவர்களே, கவலையே படாதீங்க,கேப்டன் அடுத்த...வால் பையன் அவர்களே, கவலையே படாதீங்க,<BR/>கேப்டன் அடுத்த முதல்வர் ஆனால், வீட்டுக்கு ஒரு பசு தருவதாக வாக்களித்துள்ளார். (அப்பவும் காளை மாடு காசு குடுத்துதான் வாங்கணும், இல்லன்னா ரோட்டிலே சும்மா திரியற காளை நம்முதா நினைச்சிக்கணம்)<BR/><BR/>புத்திசாலி கல்யாணமே பண்ணிக்க மாட்டானா? அண்ணா உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சாண்ணா? (அதைவிட நேரடியவே நீ புத்திசாலியான்னு கேட்டிருக்கலாம்)Chanakyanhttps://www.blogger.com/profile/00883420272474605380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2288713087099361673.post-65994958962678752512008-01-25T10:42:00.000-08:002008-01-25T10:42:00.000-08:00என்னமோ சொல்ல வர்ரிங்க!//பசுவின் வேலை கன்றுகளை ஈனுவ...என்னமோ சொல்ல வர்ரிங்க!<BR/><BR/>//பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. //<BR/><BR/>மனுசங்க வேலை என்னான்னு சொல்லலையே!<BR/><BR/>//ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.//<BR/><BR/>சும்மா குடுத்தா ரெண்டையும் வாங்குவான், நீங்க தான் காசு கேக்கிரிங்க்ளே!<BR/><BR/>//நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?//<BR/><BR/>மூளையே இல்லாதவங்களும் இருக்காங்க தெரியுமா?<BR/><BR/>//வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?//<BR/><BR/>செஞ்சா எதாவது சாமி குத்தமா சாமி?<BR/><BR/>//வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?//<BR/><BR/>இப்பெல்லாம் வேலைக்கு போக சொல்றதே ஆம்பளைங்க தான்! <BR/><BR/>//வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.//<BR/><BR/>அதானே புத்திசாலி எப்படி கல்யாணம் பண்ணிக்குவான் <BR/><BR/>இப்படி வம்புக்கு இழுத்தா தானே என் ப்ளாக்குக்கு நீங்க வருவீங்க <BR/><BR/><A HREF="http://valpaiyan.blogspot.com/" REL="nofollow">வால்பையன்</A>வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com