Friday, July 5, 2013

நாராயாண


"நாரதரே, அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன?"

 

"விநாயகா, அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன்."

 

"அப்போது அம்மையப்பனைச் சுற்றி வந்தால் உலகத்தைச் சுற்றி வந்ததாகத்தானே அர்த்தம்?"

 

"இதிலென்ன சந்தேகன் விநாயகா?"

 

"அம்மையப்பனே, நான் உங்களை மூன்று முறை வலம் வந்து விட்டேன், அந்த மாம்பழம் எனக்கே"

 சும்மா பொழுது போகமல் திருவிளையாடல் படம் டி வி டி ல பார்த்தேங்க. வசனம் ரொம்ப நல்லா இருந்தது.


இதுக்கும் --- திருச்சி சிவாவுக்கு பதிலாக கவிதாயினி கனிமொழிக்கு ராஜ்யசபா எம் பி சீட் கொடுத்ததுக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்கோ, நீங்களா நினைச்சுண்டா அதுக்கு நான் பொறுப்பில்லீங்கோ

 

 

No comments: