Thursday, January 24, 2008

சாதிகள்

சமீபப் பதிவுகளில், சாதிகள் இந்து மதத்திற்கே உரித்தானவை போலவும், பிற மதங்களில் எல்லாரும் சமம் என்பது போலவும் சித்தரிக்கப் படுகிறது. அது மட்டுமல்லாமல், பகவத்கீதை ஒரு கொலை வெறி பிடித்த நூல் என்றும் வர்ணிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் "பார்ப்பன ஆதிக்கம்" தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

நிழல் பிம்பங்களோடு, அட்டைக் கத்தியுடன் பொய்ச்சண்டை போடும் வாய்ச்சொல் வீரர்கள்.

இதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை விரைவில் வெளியிடப்படும்.

அன்பர்களுக்கு நன்றி.

No comments: