Friday, January 25, 2008

திருந்தாத ஜென்மங்கள்

இரண்டு தாரம் உண்டு என ஜோசியர் கூறியதால் முதல் மனைவியை உதறிய கணவர் மீது புகார் -- தினமலர் 26.01.2008 செய்தி.

இந்த ஜென்மங்களையெல்லாம் யார்தான் திருத்துவது? அது சரி, கல்யாணம் பண்ணிக் கொள்ள இவ்வளவு அவசரமா இந்த அம்மணிக்கு! அப்பா ரிடையர்ட் டி எஸ் பி. சற்று யோசித்து செய்திருக்கக் கூடாதா? பார்க்காமலே போனில் காதலாம். ஐயா அகத்தியரே, நீங்கள் பத்த வச்சது எப்படி வெடிக்குது பாத்திங்களா?

No comments: