Tuesday, January 22, 2008

பாரத ரத்னா

சாணக்யன் கூறுகிறார்: யார் யாரோ பாரத ரத்னாவுக்கு போட்டி போடும்போது, நான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டீர்களே? பரவாயில்லை. இப்போது குறித்துக் கொள்ளுங்கள். "எனக்கு பாரத ரத்னா வேண்டவே வேண்டாம்". கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்.

No comments: